நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

வெள்ளி, 27 நவம்பர், 2015

தண்டவாளத்தை
புகையிரதம் இணைக்க
நீ பிரிந்துபோகிறாய் செந்தூரா!
உன்பிரிவை
மனம் இம்மியளவும் ஏற்கவில்லை
அழுவதற்கும் என்னிடம் சக்தியில்லை
குருதி வழங்கலாம்
ஆனால் எம்மை பிழிந்து அல்ல
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
செந்தூரர்களே! 


Share/Save/Bookmark
Bookmark and Share