நாம் அறிந்தே
தேவேந்திரமுனை தெவிநுவரவானது
மணலாறு வெலிஓயாவானது
எதுவும் செய்யமுடியாது
இதுவும் கடந்துபோகும்
அரைநூற்றாண்டில்
ஆனையிறவு அனுராதபுரமாகும்
யாரையும் திட்டாதீர்கள்
உங்களையே திட்டிக்கொள்ளுங்கள்
சிங்கள பௌத்தமாய் மாறுவதே ஒரேவழி
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
நாம் அறிந்தே
தேவேந்திரமுனை தெவிநுவரவானது
மணலாறு வெலிஓயாவானது
எதுவும் செய்யமுடியாது
இதுவும் கடந்துபோகும்
அரைநூற்றாண்டில்
ஆனையிறவு அனுராதபுரமாகும்
யாரையும் திட்டாதீர்கள்
உங்களையே திட்டிக்கொள்ளுங்கள்
சிங்கள பௌத்தமாய் மாறுவதே ஒரேவழி
ஒரேவழி
எனக்குத்தெரிந்த முதல் photographer எனது அம்மாதான். எங்களது சிறுவயது படங்களை எல்லாம் அம்மாதான் எடுத்தார். எல்லாம் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் , இப்போதும் யாரிடமாவது இருக்கலாம், அவைதான் எவ்வளவு அழகானவை. இன்று உலக புகைப்படத்தினம். எவ்வளவோ புகைப்படங்களை பார்த்து கடந்துவந்தாலும் அந்த புகைப்படங்களின் பெறுமதி அதிகம்தான்.
எனக்குத்தெரிந்த முதல் photographer எனது அம்மாதான்