திங்கள், 14 ஜூலை, 2025

போர்ச்சூழல் , அதற்குள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றுவது மக்களின் சுகாதார போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்களை நாளும் மேற்கொண்டிருந்தோம். ஒவ்வொருநாள் வேலைத்திட்டங்களுக்கு பின்னும் புதுப்புதுச் செய்திகளை விழிப்புணர்வினை தாயக ஊடங்கங்களுக்கு அனுப்பிவிட்டுத்தான் அடுத்த கடமையிற்கு சென்றேன். அந்தக்காலங்களில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று எனது செய்தியாக்கம் தாயக ஊடங்கங்களில் நாளும் வந்துகொண்டிருந்தன.


Share/Save/Bookmark
திசையற்று பறக்கிறது கனவுகள் தொலைத்த பறவை சிறகடிக்கும் ஒலி ஒப்பாரியாகிறது சனநெரிசல் பாதைகள் நீங்கள் இல்லை மனசு வெறிச்சோடுகிறது இருள் கவ்விய இதயம் வெயில் சுடுகிறது எதுவும் நடக்கவில்லை


Share/Save/Bookmark
Bookmark and Share