எனக்கும் மற்றவர்களைப்போல எதிர்காலக்கனவுகள் இருந்தன. என் பதின்ம வயதிலேயே என்மக்களுக்காக அவற்றை மறந்தேன். இன்று நட்டாற்றில் நிற்கும் போது மனது வலித்தாலும் நான் சென்றுவந்த பாதையில் ஒரு ஆத்மதிருத்தியிருக்கிறது. அது எங்கு சென்றிருந்தாலும் எனக்கு கிடைத்திருக்காது. நான் என் கனவுகளை மறக்க விரும்புகிறேன், ஆனால் அது வேதனையானது.
|