இன்னுமொரு உலகம்
எழுந்ததுடன் கலைந்த(து) கனவு
படபடத்து சீராகிற்று இதயம்
வியர்வையில் கலந்திருந்தது பயம்
உண்மையில்லை
பெருமூச்சு ஏறி இறங்கிற்று
பரம்பரை ஒரு அஞ்சலோட்டம்
வாரிசு இல்லாதவன் வெளியேறுகிறான்
வாழ்க்கையும் ஒரு பெரும்கனவுதான்
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
இன்னுமொரு உலகம்
எழுந்ததுடன் கலைந்த(து) கனவு
படபடத்து சீராகிற்று இதயம்
வியர்வையில் கலந்திருந்தது பயம்
உண்மையில்லை
பெருமூச்சு ஏறி இறங்கிற்று
பரம்பரை ஒரு அஞ்சலோட்டம்
வாரிசு இல்லாதவன் வெளியேறுகிறான்
வாழ்க்கையும் ஒரு பெரும்கனவுதான்
வாழ்க்கையும் ஒரு பெரும்கனவுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக