கண்களுக்கு தெரியாமல்
கண்ணீரில் எரியும் விளக்குகளை
காற்று அணைப்பதில்லை
காலமும் மறப்பதில்லை
கலியுகம் நிலைப்பதில்லை
|
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
கண்களுக்கு தெரியாமல்
கண்ணீரில் எரியும் விளக்குகளை
காற்று அணைப்பதில்லை
காலமும் மறப்பதில்லை
கலியுகம் நிலைப்பதில்லை
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக