இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

சனி, 20 ஏப்ரல், 2024

எந்த வீணையிலும் எழமுடியா இசையை மழலை மொழியில் கேட்டேன் உள்ளங்கைகளில் தெரியா ரேகைகளை ஏழையின் முகத்தில் பார்த்தேன் கவிதைகளில் எழுதா உணர்வுகளை கரும்புலியின் பிரிவில் உணர்ந்தேன் நெருப்பையும் கடந்த அனலை தாய்நிலம் பிரிகையில் சுமந்தேன்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share