செவ்வாய், 30 ஏப்ரல், 2024

நீ அமைதியாய் இருக்கிறாய் மனதிலோ எண்ண அலைகள் உறங்கும்வரை சதா ஏதோ ஓடும் யாருமறியார் நீ தத்தி நடந்து எழுந்து ஓடித்திருந்த முற்றத்தில் உன் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருக்கிறது பிறப்பும் இறப்பும் எங்கோ எழுதப்பட்டன அடுத்த ஐம்பது வருட இடைவெளிக்குள் நீ வாழ்ந்த தடங்கள் மறைந்துவிடும் இன்றும் நீ நிம்மதியாய் இல்லை ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறாய் அல்லது ஏதோ பிரச்சனை உனை குடைந்துகொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share