இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

வியாழன், 17 அக்டோபர், 2024

சகோதரனே! நீ தப்பிவிட்டாய் !

சகோதரனே! அருகில்த்தானே இருந்தாய் எங்கு போனாய்? பதினைந்து வருடமாயிற்று மக்கள் நலனைவிட வேறு என்ன நீ அறிவாய்? எதையும் காணாமல் போய்விட்டாய் சிதறி உடைந்த கண்ணாடியில் என் தாயகம் தெரிகிறது செழித்து வளர்ந்திருக்கிறது நெருஞ்சிமுட்கள் நீ தப்பிவிட்டாய் ! சிறு வயது எண்ணங்கள் இங்கு இறந்தவர் வேறு உலகில் ஒன்றாய் வாழ்வர் அங்கு இறப்பவர் இங்கு வருவர் ஆத்மாவிற்கு இறப்பில்லையெனில்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share