skip to main |
skip to sidebar
வடமாகாணத்திற்குரிய தலைநகராய், மாங்குளம் பகுதியை ஒரு பெருநகராக்க திட்டமிட்டிருந்தோம். மாங்குளம் சந்தியில் இருந்து 1-2 கி மீ தூரத்தில் நாற்சதுரவடிவில் மாங்குளம் சந்தியை சுற்றி அகல பாதையமைக்க திட்டத்தில் இருந்தது. முருகண்டியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைய திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் எதுவுமே நடைபெறவில்லை.
திரும்பிப்பார்க்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக