வெற்றுத்தாளில்
இதயச்சுமையை கவிதையாய் எழுதி
சோகம் பீறிட கிழித்து எறிகிறேன்
தரையில் துடிக்கின்றன மீன்கள்
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
வெற்றுத்தாளில்
இதயச்சுமையை கவிதையாய் எழுதி
சோகம் பீறிட கிழித்து எறிகிறேன்
தரையில் துடிக்கின்றன மீன்கள்
தரையில் துடிக்கின்றன மீன்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக