நேற்றுப்போல் இருக்கிறது
முதல் மாவீரனின் முதலாம் ஆண்டு நினைவு
"ஓ ! சத்யநாதா " என்ற போஸ்டர் ஒட்டியது
1990 இல் சங்கரத்தை சந்தியில்
மாவீரர் வளைவிற்கு வாசகம் எழுதியது
1992 ஆம் ஆண்டு துயிலும் இல்லம் சென்றேன் - பின்
ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும்
துயிலும் இல்லம் செல்லமுடியா வேலைப்பளு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக