இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

வெள்ளி, 2 மே, 2025

கண்ணீர்த்துளியினுள் பெருக்கெடுத்திருந்தது துயரின் வெள்ளம் தியாகங்களுக்குள் மலைபோல் குவிந்து கிடக்கிறது அளவிலா நேசம் குருதிமழையில் பொட்டு இட்டிருந்தாள் முள்ளிவாய்க்கால் ஈகங்களுக்கு பின் விதவையாகியது மண் ஓயாத அலைகளில் எழுதாத வரலாறு


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share