10 .06 .1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாயிற்று.கோட்டையில் இருந்து இராணுவம் இடைக்கிடை ஷெல் அடிக்கத்தொடங்கியது. யாழ் மருத்துவமனை வெறிச்சோடத்தொடங்கியது. இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனையினுள் உட்புகுந்து நடாத்திய கொலைகளின் பயமாக இருக்கவேண்டும் பெரும்பாலானான நோயாளர்களும் பணியாளர்களும் வெளியேறிவிட்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஊழியர்களே அங்கு எஞ்சியிருந்தார்கள். சண்டைக்களத்தில் இருந்து காயமடைந்து போராளிகள் வந்துகொண்டு இருந்தார்கள். சிலநாட்கள் இரவு பகலாக படாத பாடுபட்டோம். சாப்பிடக்கூட கடைகள் இல்லை. பின் யாழ் மருத்துவமனை மானிப்பாயிற்கு இடம்பெயர்ந்தது. நான் ஒரு தொகுதி நோயாளர்களுடன் வட்டுக்கோட்டையிற்கு போனேன்.
ஞாயிறு, 10 ஜூன், 2018
திரும்பிப்பார்க்கிறேன்-44
10 .06 .1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாயிற்று.கோட்டையில் இருந்து இராணுவம் இடைக்கிடை ஷெல் அடிக்கத்தொடங்கியது. யாழ் மருத்துவமனை வெறிச்சோடத்தொடங்கியது. இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனையினுள் உட்புகுந்து நடாத்திய கொலைகளின் பயமாக இருக்கவேண்டும் பெரும்பாலானான நோயாளர்களும் பணியாளர்களும் வெளியேறிவிட்டார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஊழியர்களே அங்கு எஞ்சியிருந்தார்கள். சண்டைக்களத்தில் இருந்து காயமடைந்து போராளிகள் வந்துகொண்டு இருந்தார்கள். சிலநாட்கள் இரவு பகலாக படாத பாடுபட்டோம். சாப்பிடக்கூட கடைகள் இல்லை. பின் யாழ் மருத்துவமனை மானிப்பாயிற்கு இடம்பெயர்ந்தது. நான் ஒரு தொகுதி நோயாளர்களுடன் வட்டுக்கோட்டையிற்கு போனேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக