"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
சிறைக்குள் இருந்து
விடுதலையை தேடியவன்
வெளியில் வந்து
திக்குமுக்காடுகிறான்
சுவாசிப்பதற்கு
10.05.23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக