வெள்ளி, 20 ஜூன், 2025

நாங்கள் சுவாசிக்கும் காற்று

வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும் கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும் கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும் குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும் பட்டம் ஏறும் காற்றும் புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும் மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும் மகளே ! நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !! காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை நாடுமில்லை, பகையுமில்லைே


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share