வெள்ளி, 24 ஏப்ரல், 2026

"பாதுகாப்பு வலயம்" பெயர்சூட்டி சிங்களம் பொழிந்தது ஷெல்மழையை உயிர்காக்க ஓடிச்சென்றோம் சிதறிய தசைகளையும் குஞ்சு குருமனின் கைகால்களையும் பதுங்ககழியில் இட்டு மூடினோம் சிவந்திருந்தது மண் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தது என் இதயம்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share