மன்னாரில் இருந்து மக்களின் இடப்பெயர்வு தொடங்கியபின் ஒவ்வொரு இடப்பெயர்வு முகாம்களிலும் விசேட தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தொற்றுநோய்களை பூரண கட்டுப்பாட்டில் இறுதிவரை வைத்திருந்தேன். சில விசேட நாட்களை (உ+ம் - கரும்புலி நாள்) மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் இடப்பெயர்வு முகாமை தேர்வு செய்து பூரண மருத்துவமுகாமுடன் அவ் இடப்பெயர்வு முகாமின் அணைத்து மக்களுக்கும் சமைத்த மதிய உணவையும் வழங்கி அவர்களுடனேயே அந்நாட்களை போக்குவோம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக