சனி, 12 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 38

 

நான் எனது பணியை செய்தேன் . அப்பா, அம்மா, சகோதரர்கள்    தங்களுக்குரிய பணியை செய்தார்கள். எங்களது குடும்பம் தன் இனத்தின் விடுதலைக்கான எங்களுக்குரிய பணியை செய்திருக்கிறது என்பதே இப்போது எம்குடும்பத்தின் திருப்தி. சமூகத்தில் குடும்பநிலையில் எம்குடும்பம் பின்னடைந்து இருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. எப்பொழுதுமே நாங்கள் உண்மையாக இருந்தோம். 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share