இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

வியாழன், 24 மே, 2018

எங்களைவிட பத்து மடங்கு சனத்தொகையில் அதிகமான எதிரியோடதான் சண்டை பிடித்தோம். எதிரி தனித்து நிற்கமுடியாமல் பல நாடுகளை கூட்டிவந்தான். நாம் தோற்றிருக்கலாம் ஆனால் எம்கொள்கையை தோற்கடிக்கமுடியவில்லை என எதிரி மூக்கால் அழுகிறான். எம் தலைவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் " பிரபாகரன் தோற்கலாம் வரலாற்றில் இன்னுமொருத்தன் வருவான் அவன் என்னைமாதிரி ஈவு இரக்கம் பார்க்கமாட்டான்". நீதி வாழமுடியாமல் போனால் அழிவு தவிர்க்கமுடியாமல் போகும்.     


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share