சனி, 14 ஆகஸ்ட், 2021

 கொரோனா தொற்று சம்மந்தமான இலங்கை செய்திகளை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த   மருத்துவமனையில்  2001 -2008  ஆண்டுகாலப்பகுதிகளில் பல நூறு நோயாளிகள் எனது கிளினிக் பராமரிப்பில் இருந்தார்கள். வன்னியின் பலபாகங்களில் இருந்தும் சிரமத்தோடு வந்து போவார்கள். அவர்களில் எத்தனை பேர் இப்போது உயிரோடு இருப்பார்களோ தெரியவில்லை. 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share