இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

சனி, 13 ஜனவரி, 2024

அவன் சரணடையமுன் நெஞ்சோடு அனைத்திருந்த மகனை மனைவியிடம் கொடுத்தான் மகனோ அவனின் சட்டையை பிடித்திருந்தான் தாய்தான் அந்த பிடியை இளக்கினார் தாய் மனைவியிடம் விடைபெற்று மகனை முத்தமிட்டு விட்டு பேரூந்தில் ஏறியவன்தான் எந்த செய்தியும் இல்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share