இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

வெள்ளி, 19 ஜனவரி, 2024

"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"

 "கவிதையை எழுதாதே 

கவிதையாய் வாழ்"

 

நண்பா!

நீ வாசிக்கமுடியாமல் போன 

கவிதையை 

நான் எழுதப்போவதில்லை 

அதுவும் 

உன்னோடு போனதாய் இருக்கட்டும் 

உன்னருகில் வரும் நாள் 

உனக்காய் நான் எழுதுவேன் 

தோழ மை கொண்டு 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share