ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 அம்மா!

ஒரு அதிசய உலகம்தான் 

அம்மாவின் பாசவலைக்குள் சிக்கியிருக்கும் பிள்ளைகள் 

அம்மா நித்திரை கொள்வதை காணுவதில்லை 

நோய் நொடியிருந்தாலும்  

அம்மா குடும்பத்திற்காக இயங்கிக்கொண்டிருப்பார் 

அவரது துயர் யாரும் அறிவதில்லை 

அம்மா பிள்ளைகளை நிமிர்த்திவிடும் நெம்புகோல் மட்டுமல்ல 

   

தீரா கடனுடன் வாழும் பிள்ளைகள்  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share