திங்கள், 14 நவம்பர், 2022

சுமார் 2200 மாணவர்களுக்கு யுனிசெப் நிறுவன உதவியுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கினோம்

 2000 ஆம் ஆண்டு ஆரம்பகாலங்களில் எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எங்களால் ஒரு ஒழுங்கில் கண்பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 2200 மாணவர்களுக்கு யுனிசெப் நிறுவன உதவியுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கினோம் . பல மாணவர்கள் கரும்பலகையில் எழுதப்படுவது தெரியாமல் இருந்திருக்கிறார்கள் என்பது மிகவும் கவலையானது .எங்களால் இயன்றதை செய்தோம்.       




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share