செவ்வாய், 15 நவம்பர், 2022

 காலை விடிந்து சிலமணியாகிறது, யன்னலை திறக்கிறேன்.இன்று பனிப்புகார் சற்று அதிகம், அருகிலுள்ள வீடுகள் கூட தெளிவாக தெரியவில்லை . பழையபாடல்கள் கேட்க மனது ஆவலுற என் கொம்ப்யூட்டரிலேயே உள்ள ஒரு வானொலியை திறக்கிறேன். "ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே " பாடல் போகிறது. தேத்தண்ணியை சுடச்சுட ஊற்றிவந்து சோபாவில் உட்கார " ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் போகிறது". 2022 ஆம் ஆண்டு இன்னும் இருமாதங்களில் இல்லாமல் போய்விடும். இந்த வருடம் இப்போதுதான் வந்ததுபோல் இருக்கிறது.  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share