skip to main |
skip to sidebar
கவிதை என்று எழுதிக்கொண்டிருந்தேன்
நான் அறியாமலே
அது பாதையாய் நீண்டிருக்கிறது
திக்கற்று
எங்கோ வந்து நிற்கிறேன்
பேனா,தாள்களற்று கணினியாகி
எழுதஎழுத அம்மம்மா வாசிப்பா
எதை எழுதினாலும் "அருமை " என்பா
எழுதியபின் பிள்ளை வாசிக்கிறாள்
ம் எதுவும் புரியவில்லை என்கிறாள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக