இலைகள்
மரங்களில் பசுமையை விரித்திருந்தன
இன்னுமொருநாள்
மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன
பிரிதொருநாள் சருகாகின
எதுவந்தபோதும்
அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன
ஏதோ நம்பிக்கையில்
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
இலைகள்
மரங்களில் பசுமையை விரித்திருந்தன
இன்னுமொருநாள்
மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன
பிரிதொருநாள் சருகாகின
எதுவந்தபோதும்
அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன
ஏதோ நம்பிக்கையில்
ஏதோ நம்பிக்கையில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக