சூரியன் இல்லாத இந்த இரவிலும்
வியர்த்துக்கொண்டு இருக்கிறது
மழை நின்ற பின்பும்
ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓலைக்குடிசை
உன்னை இழந்த பின்பும்
கூடாரமிடுகின்றன உன்நினைவுகள்
தந்தை இல்லாதபோதும்
அவர் உருவில் மகன்
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
சூரியன் இல்லாத இந்த இரவிலும்
வியர்த்துக்கொண்டு இருக்கிறது
மழை நின்ற பின்பும்
ஒழுகிக்கொண்டிருக்கிறது ஓலைக்குடிசை
உன்னை இழந்த பின்பும்
கூடாரமிடுகின்றன உன்நினைவுகள்
தந்தை இல்லாதபோதும்
அவர் உருவில் மகன்
மழை நின்ற பின்பும்--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக