"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
யாரோ சொல்லத்தவறிய கவிதை
இருளினுள் ஒளியால் எழுதப்படுகிறது
பறவைகள் கூடடையும்போது - இது
குஞ்சுகளின் குதூகலம்போல தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக