"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
அவன்
தலைமாற்றி வெளிநாடு போனவன்
இன்று
படித்த பாடசாலையால் கௌரவிக்கப்பட்டான்
சரி பிழைகளுக்கு அப்பாலும்
ஒரு வாழ்வு இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக