வியாழன், 15 பிப்ரவரி, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 22


எனது நெருங்கிய உறவுகள் ஐவர் எமது மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக களத்தில் வீழ்ந்தார்கள். ஐவரும் சுயநலமாக வாழ்ந்திருந்தால் நல்ல வசதியான வாழ்வை பெற்றிருப்பார்கள். கல்வித்துறையில் ஐவரும் முத்திரை பதித்திருப்பார்கள். எமது குடும்பங்களும் சமூகத்தில் மேல் அந்தஸ்தில் வாழ்ந்திருக்கும். மனட்சாட்சி, மனிதாபிமானம் அவர்களை போராளிகளாய் மாற்றிவிட்டது.  விடுதலைப்போராட்டம் வெற்றியடையாவிட்டால் சிலகுடும்பங்கள் நிர்க்கதியாகுவது தவிர்க்கமுடியாதுதான்.   
எங்களது வலி  போராட்டம் தோற்றபின் பலமடங்கு அதிகரித்துவிட்டது.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share