சனி, 14 ஜூன், 2014

நீறு பூத்த நெருப்பாய்

தன்னலமற்ற உழைப்பின் ,
உயர் அர்ப்பணிப்பின்
வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்து இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்

தோள் கொடுத்தவர்
குரல் தணித்ததால்
வடம் பிடிக்காதவர்
வானுயர வாயளக்கிறார்  
காலத்தின் கோலம் 

வீரவரலாறு ஒன்று
முள்ளிவாய்க்காலில்  
புதைந்தே இருக்கிறது
நீறு பூத்த நெருப்பாய்


   


Share/Save/Bookmark
Bookmark and Share