வெள்ளி, 28 ஜூலை, 2017

துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .

24 / 11  / 1992  வளலாயில் மருத்துவ submain யில்  ஷெல்மழையிற்கு  நடுவில் கடமையில்நின்றேன் . எனது சகோதரன் படுகாயம் அடைந்துவிட்டான் என்பதை நடைபேசி ஊடாக அறிந்துகொண்டேன். அவன் இறந்தது அறிந்தும் அழுத்தவாறே இறுதிவரை முழுமூச்சுடன் கடமையில் நின்றேன். துயர் தோய்ந்த பின்னிரவும் அதிகாலையும் .      



Share/Save/Bookmark
Bookmark and Share