நாம் அறிந்தே
தேவேந்திரமுனை தெவிநுவரவானது
மணலாறு வெலிஓயாவானது
எதுவும் செய்யமுடியாது
இதுவும் கடந்துபோகும்
அரைநூற்றாண்டில்
ஆனையிறவு அனுராதபுரமாகும்
யாரையும் திட்டாதீர்கள்
உங்களையே திட்டிக்கொள்ளுங்கள்
சிங்கள பௌத்தமாய் மாறுவதே ஒரேவழி
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
நாம் அறிந்தே
தேவேந்திரமுனை தெவிநுவரவானது
மணலாறு வெலிஓயாவானது
எதுவும் செய்யமுடியாது
இதுவும் கடந்துபோகும்
அரைநூற்றாண்டில்
ஆனையிறவு அனுராதபுரமாகும்
யாரையும் திட்டாதீர்கள்
உங்களையே திட்டிக்கொள்ளுங்கள்
சிங்கள பௌத்தமாய் மாறுவதே ஒரேவழி
ஒரேவழி