வெள்ளி, 27 நவம்பர், 2015

தண்டவாளத்தை
புகையிரதம் இணைக்க
நீ பிரிந்துபோகிறாய் செந்தூரா!
உன்பிரிவை
மனம் இம்மியளவும் ஏற்கவில்லை
அழுவதற்கும் என்னிடம் சக்தியில்லை
குருதி வழங்கலாம்
ஆனால் எம்மை பிழிந்து அல்ல
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்
செந்தூரர்களே! 


Share/Save/Bookmark
Bookmark and Share