திங்கள், 22 ஆகஸ்ட், 2016

யாரிடம் குறையில்லை

நினைவுகளை எழுதலாம்
வரலாற்றுக்காக
புதியகாலத்தை இழக்காதே
அதையும் வரலாறாக்கு
பூச்சியத்தில் இருந்து இராச்சியம் வரை
தன்னம்பிக்கையை வளர்
முயன்றால் முடியாதது எதுவுமில்லை
மனிதரில் வேற்றுமையில்லை
எந்தக்குறையும் குறையல்ல
ஒரு கையே போதும் ஓவியனாக
குரல் ஒன்றே போதும் பாடகனாக
யாரிடம் குறையில்லை
யாருக்கும் துன்பம் நினையாதவன்
கடவுளை   தேடத்தேவையில்லை 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share