சனி, 25 மார்ச், 2017

2009 வைகாசியில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல உலகநாடுகளின் முழு உதவியுடன் சிங்கள தேசம் போரை வென்றது. தமிழர்களின் தன்னம்பிக்கையை அழிப்பதே அதன் குறிக்கோளாயிருந்தது. இன்றும் அதுதொடர்கிறது. இலங்கையில் 15 வீதமானவர்கள்தான் தமிழர்கள் . மிகுதி 85 வீதமானவர்களும் எதிர் அணியில் உள்ளவர்கள். இலங்கையின் சுதந்திரத்திற்குப்பின் தமிழர்கள் பலவழிகளும் ஈழத்தில் தங்களை இழந்துபோனார்கள். தமிழர்களிடம் போராடிய வீரம் செறிந்த வரலாறு உண்டு. வாழும் பங்காளிகள் அந்த வரலாற்றை வரும் சந்ததிகளிடம் கையளியுங்கள்.

       


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share