
ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025
ஒரு இளவலின் முகப்பருபோல
புல்நுனியில் ஒரு பனித்துளி
எங்கிருந்தோ வந்து வீழும் மழைத்துளி
தாய்நிலத்தில் எழும் மண்வாசம்
தொழிலாளியின் வியர்வைத்துளி
காயமுன் கொடுத்துவிடு கூலி
காய்ந்த பின்னும் வலிக்கும்
முள்ளிவாய்க்கால் கண்ணீர்த்துளி

சனி, 2 ஆகஸ்ட், 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)