ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

ஒரு இளவலின் முகப்பருபோல புல்நுனியில் ஒரு பனித்துளி எங்கிருந்தோ வந்து வீழும் மழைத்துளி தாய்நிலத்தில் எழும் மண்வாசம் தொழிலாளியின் வியர்வைத்துளி காயமுன் கொடுத்துவிடு கூலி காய்ந்த பின்னும் வலிக்கும் முள்ளிவாய்க்கால் கண்ணீர்த்துளி


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share