வெள்ளி, 9 அக்டோபர், 2015

மலரன்னையின் " வேர் பதிக்கும் விழுதுகள் " சிறுகதைத்தொகுதி

ஈழத்தில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான மலரன்னையின் " வேர் பதிக்கும் விழுதுகள் " சிறுகதைத்தொகுதி வெளியாகியிருக்கிறது. மலரன்னை அவர்கள் மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினம் அவர்களின் மகள் என்பதும் எழுத்தாளர் மலரவனின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.    




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share