உலகம் முன்னோக்கி செல்கிறதா?
விஞ்ஞானம் வீணாகிறதா?
கூர்ப்பில் வளர்ந்தது வஞ்சகம்தானா?
மனிதம் தோற்றுப்போக
எது வென்றாலென்ன
சுதந்திரத்தை
சுவாசிக்கமுடியா பூமியில்
மதங்கள் வாழ்கின்றனவா?
நீதியில்லா உலகைவிட
ஆதிமனிதனே புனிதன்
விஞ்ஞானம் வீணாகிறதா?
கூர்ப்பில் வளர்ந்தது வஞ்சகம்தானா?
மனிதம் தோற்றுப்போக
எது வென்றாலென்ன
சுதந்திரத்தை
சுவாசிக்கமுடியா பூமியில்
மதங்கள் வாழ்கின்றனவா?
நீதியில்லா உலகைவிட
ஆதிமனிதனே புனிதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக