புதன், 11 ஜூலை, 2018

திரும்பிப்பார்க்கிறேன் -51


இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம் அம்மாதான் எடுத்திருந்தார். யாவும் கறுப்பு வெள்ளை படங்கள். அம்மா ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர். நான் அறிந்த முதலாவது புகைப்படக்கலைஞரும் என் அம்மாதான். எனது பள்ளிக்காலங்களில் அம்மாவின் வரையும் திறனைக்கண்டு வியந்திருக்கிறேன். அம்மா ஒரு குடும்பப்பெண்ணாகவே வாழ்ந்ததால் ஒரு நல்ல கலைஞர் உலகிற்கு தெரியாமல் போய்விட்டார். அம்மாக்கள் எப்போதும் தங்களது குடும்பத்திற்காகவே வாழ்ந்துமுடித்துவிடுகிறார்கள்.       
  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share