வியாழன், 16 மே, 2019

ஒரு வீரயுகம் முடிந்தது.

இறுதிக்கட்டம் , ஆயுததளபாடங்கள் முடிகிறது. மகாவீரனின் வாக்கு " நான்கு சயனைட்குப்பி மருந்துகளை ஒன்றாக்கி வாயிற்குள் போட்டு தண்ணீர் குடிப்பது, இருவர் இறந்ததை உறுதிப்படுத்தி முகத்திற்கு சேதம் வராமல் (அடையாளம் காண்பதற்காய்) நெற்றிப்பொட்டில் வெடிவைத்து (இறப்பை மேலும் உறுதிப்படுத்த), மகாவீரன் இறந்ததை உலகம் அறிவதற்காய் உடல்விடப்படவேண்டும் " கட்டளை நிறைவேறியபின் எஞ்சிய வீரர்களின் எதிரி மீதான அகோரத்தாக்குதலுடன் யாவும் முடிந்தது. ஒரு வீரயுகம் முடிந்தது.கனவு கலைந்தது.



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share