புதன், 5 பிப்ரவரி, 2014

சிவமனோகரன் (1963-2009)



நண்பாஎண்பதுகளில்
ஒரு கூட்டுக்குள் வளர்ந்தோம்
தொண்ணூறுகளில்
நீ கூடுவிட்டுபோனாய் - இருந்தும்
கூடு போகும் இடமெல்லாம்
சுமை பிரித்து அருகில் இருப்பாய்
அன்றும் வலைஞர்மடத்தில்
எம் அருகில்
Cluster குண்டில் நீ மடிந்தாய்
ஓடிவந்தோம்
இரண்டரை தசாப்த நட்புடன்
நீ கையசைக்காமல் போய்விட்டாய் 

உன் மனைவியோடு சேர்ந்துகொண்டாய்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share