சனி, 28 மே, 2016

உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி

இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு   2000 ஆம் ஆண்டுற்குப்பின்  முதலில் தென் தமிழீழத்திலும் பின் வன்னிக்கும் (2006) அமுலாயிற்று. உண்மையிலேயே தலைமையில் இருந்து எந்தப்போராளியும் விரும்பாத ஒன்று. ஆளணியின் பெரும் அளவிலான பற்றாக்குறை  இந்நிலைக்கு இயக்கத்தை தள்ளிவிட்டது. உண்மையிலேயே அந்நேரத்திலேயே எம்போராட்டம் தோற்றுவிட்டது. எமது போராட்டம் நியாயமானது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது . உண்மையானது. அது முழுமையாக எங்கள் மக்களுக்கானது. எங்கள் போராட்டத்தில் எங்களால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு (எல்லா இன) அஞ்சலி செய்து மன்னித்துவிட உளமாற இறைஞ்சுகிறேன்.       



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share