செவ்வாய், 19 ஜூலை, 2016

நரியை அலங்கரித்தால் "பரி" ஆகுமா?

சமாதான காலம்
முஸ்லீம் பிரமுகர்களுடான
புலிகளின் சந்திப்பு
கலால் உணவு
தொழுகைக்கான இடம்
இது தலைவனின் சிறப்பு
தனித்துவம் மீதான மதிப்பு

நாம் சிறுபான்மை
தனித்துவத்தை இழந்தால்
எம்மை இழந்துவிடுவோம்
தனித்துவத்தை குறிவைத்தே
சிங்களத்தின் ஒவ்வொரு நகர்வும்
நல்லிணக்கம் "பரஸ்பர புரிதல்"
உன்னை இழப்பதல்ல
கொலைகளுக்கு,காணாமல் செய்யப்பட்டவருக்கு
பதில் இல்லாமல்
நல்லிணக்கம் சாத்தியமா?
ஆரம்பம் இல்லாமல் முடிபு வருமா?
ஓட்டை வாளியில் நீர் நிரப்பலா?
நரியை அலங்கரித்தால் "பரி" ஆகுமா?           


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share