வெள்ளி, 6 ஜனவரி, 2017

வலியையே நானறிவேன்

தலைவனின் தனிப்பட்ட மருத்துவனாய்,
தலைவனின் குடும்பமருத்துவனாய் ,
கரும்புலிகளின் மருத்துவனாய் ,
போராட்டசுமையை  
தோள்களில் மட்டுமல்ல
இதயத்தாலும் சுமந்தேன்  
உயிரை தேசத்திற்காகவே சுமந்தேன்
வழி மாறியது எப்படி? நானறியேன்
வலியையே நானறிவேன்
  

ஒரு கூட்டின் உறவுகளே, 

அழுவதற்கான நேரமல்ல 

தொழுகிறேன் 

கடல் துயரில் மூழ்கினும் 

உம் நினைவுகளுடனேயே வேகுவேன்



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share