புதன், 4 ஜனவரி, 2017

உறைந்துபோன ஒரு இனத்தின் குருதி

2009
ஒரு கடினகாலம்
பாரிய இழப்புகளுடன் போரில்  தோற்றோம்
சிறை, வஞ்சகமாய் காணாமல் போதல் ,
மக்களுக்கு திறந்தவெளிச்சிறை
சிங்களம் முடிந்தவரை மூடிமறைத்தது
சிங்களமுகமூடியை கிழிக்க
இயன்றவரை உழைத்தோம்
உலகம் யாவும் அறியும் - இருந்தும்
உலகின் கள்ள மௌனத்தில் உறைந்து போனது
ஒரு இனத்தின் குருதி  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share