செவ்வாய், 20 செப்டம்பர், 2022

என்ன விட்டுவந்தேன் தாய்மண்ணே !

 புலம்பெயர்ந்தேன் 

யாவும் காவி புலம்பெயர்ந்தேன்

மனம் குடைகிறது 

ஏதோ ஒன்று விடுபட்டதாய்

எல்லாம் இருந்தும் 

ஒன்றும் இல்லாதவனாய் 

என்னதான் விட்டுவந்தேன் 

எனை வளர்த்த தாய்மண்ணே !  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share